சூழ்நிலை..
₹48 ₹50
ஜாதி ஒழிப்புப் புரட்சி - பெரியார் :''தோல்வியுற்றதே கிடையாது''“இதுவரை நானோ, சுயமரியாதை இயக்கமோ, திராவிடர் கழகமோ துவக்கிய எந்தப் போராட்டத்திலும் அல்லது கொள்கையிலும் தோல்வியுற்றதே கிடையாது என்பதைப் பல முறை எடுத்துக்காட்டி இருக்கிறேன். கோவில் நுழைவு முதல், பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் உரிமை வரையி..
₹600
டாக்டர் கோவூர் மறைந்து விட்டார். ஆயினும் அவர் கொண்ட கொள்கையின் காரணமாக பன்னூறு ஆண்டுகள் வாழ்வார் என்பது திண்ணம். மனிதனின் மாறும் உலகைப் பற்றிய அறிவியலறிவு உலகந்தழுவிய அறியாமையையும், மூடநம்பிக்கையையும் எதிர்த்து வெற்றிபெறும் என்பதில் அய்யமில்லை. பணத்திற்காகப் பாமரமக்களை ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர்களை..
₹133 ₹140
டாக்டர் கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள்எளிமை, ஆற்றல், ஊக்கங்களின் நிலைக்களனாக அறிவுத் தெளிவும் மொழிப் புலமையும் வாய்க்கப்பெற்ற கவிஞர் கருணானந்தம் அவர்கள் இவற்றைநாள் கவிதைப் படைப்பாளர்களுள் தமக்கெனத் தனியிடம் பெற்ற சிறந்த கவிஞர் என்பது தமிழுலகம் நன்கு தெரிந்த செய்தி...
₹133 ₹140
..
₹38 ₹40
தந்தை பெரியாரின் லட்சிய முழக்கங்கள்”இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும..
₹29 ₹30
தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதைநான், சிறிது சுறுசுப்பான சுபாவமுள்ள சிறுவன்: அதோடு வேடிக்கையாக, மற்றவர்கள் சிரிக்கும்படி பேசுகிறவன். மற்றவர்கள், சிரிக்கும்படி பேசுவது இரண்டு விதம். ஒன்று பேச்சில் வேடிக்கை, அதிசயக் கருத்து இருந்து சிரிக்கப்படுவது ஒருவிதம்...
₹10 ₹10
தந்தை பெரியார் புரட்சி..
₹8 ₹8
தன் மானம் - இனமானமும் தமிழ்ப் புலவர்களும்!மொழிப் பயிற்சி வேறு, கலைப் பயிற்சி வேறு என்பதே நமது புலவர்களுக்குத் தெரிவதில்லை மொழி, கலை, சமயம் ஆகிய மூன்றையும் ஒன்றாய்ப் போட்டுக் குழம்பி நம் புலவர்கள் தங்கள் பொது அறிவுப் புத்தியைப் பாழ் செய்து கொண்டார்கள். அதனாலேயே மொழியைத் திருத்தவும், சமயத்தைப் பரிசுத்..
₹6 ₹6